Wednesday, September 26, 2007

நீளும் இரவுகள்...

உன் கரம் பற்றி
நடந்த வீதிகளின் வழி
மீண்டும் மீண்டும்
கடக்க எத்தனிக்கிறேன்..
கண்ணீரில் கரையும்
பிம்பம்களினால்
எட்டமுடியவில்லை
வீதியின் முடிவை...

No comments: