Tuesday, September 25, 2007

மௌனம்

உன்
நினைவு இழைகள்
ஒவ்வொன்றாய்
அறுந்து விழுந்துகொண்டிருக்க...
மீண்டும் வலுப்பெறுகிறது -
உன் வார்த்தைகள் சப்தமிடும்
மௌன இரவுகளில்.

No comments: