அன்பில்லா
அழுத்தமான கைகுலுக்கல்கள்..
புன்சிரிப்பு முகமூடிகள்!
இயந்திரமோடு இயந்திரமாய்
இறுகிப் போன இதயங்கள்!!
அலுவலகம் கூட
அகம் இழந்து
அலுவல் மட்டுமே
முற்றெச்சமாய்....
தொலை தூரத்தே காணகத்தில்
காணமிசைக்கும் குயிலில்கள்..
விழி இன்றி வழி தேடி...
தொலைந்த இதயம் நாடி.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment