Wednesday, September 26, 2007

நண்பா..

நண்பா!
உன்னோடு நான்
கொண்ட நெருக்கத்தை
பிரிதொருவரோடு
கொண்டிருக்கவில்லை..
மறைப்பதாய் நீ
மறுதலித்தபோது
மெளனமானேன்...
ஏன்..
எவ்விடத்தில்
நம்பிக்கை இழக்க
காரணமானேன் என
யோசித்ததால்...

No comments: